Monthly Archives: May 2022

அமைதி அடைவாய் மனமே

இன்று அமாவாசை இருள் வெளியே மட்டும் இல்லை உள்ளத்திலும் ஒரே இருள் மறையாத துயர் விடியாத இரவு வடியாத கண்ணீர் வாட்டும் துயரம் மறக்க முடியாத நினைவுகள் மறு ஒளி பரப்பு செய்கிறது கல்லான இதயம் ஓ மகளே கணவனின் கைப்பாவை ஆனது எப்போது ? மகுடிக்கு அடங்கும் பாம்பானது எப்போது ? சுயத்தை இழந்தாய் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment