Monthly Archives: September 2020

கவிதாஞ்சலி பாடகர் எஸ்.எஸ்.பிக்கு.

பாட்டுக்கு பாலசுப்பிரமணியன் என பெயர் எடுத்தவனே பாட்டுக்குள் பரவசம் சேர்த்தவனே பாட்டை கேட்போரை எஸ் .எஸ் என தாளம் போட வைத்தவனே காற்று மண்டலத்தையே உன்பிரிவால் கலங்க வைத்தவனே சொற்களுக்குள் நவரசம் சேர்த்து கொடுத்தவனே பலாச்சுலையில் தேன் கலந்து கொடுத்தவனே உன் பூவிதழ் வழியே கலந்து வரும் காற்றுக்கு மட்டும் எப்படி வந்தது இத்தனை மணம் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment