Monthly Archives: August 2020

நீ இல்லாமல் நானில்லை .அன்னைக்கு ஒரு செய்தி

சுருங்கிய முகம் வறண்ட கண்கள் இறுகிய வயிறு ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர் பறந்து கொண்டிருக்கும் வீம்பு வயதோகம் முடக்கிப்போட வாட்டும் இதயம் படுக்கையில் போட மங்கிய கண்கள் வழிவிழி வைத்திருந்து காத்திருக்க வருவானா வரமாட்டானா வந்து உயிர் தண்ணீர் ஊட்டுவானா என எண்ணி வறண்ட கண்கள் மகனை மகனே என்று மருக மனக்குரல் கேட்டு வரமாட்டானா

Posted in Uncategorized | Leave a comment

நீ இல்லாமல் நானில்லை .அன்னைக்கு ஒரு செய்தி

சுருங்கிய முகம் ; வறண்ட கண்கள்; இறுகிய வயிறு ; ஒட்டிய வயிறு; பிரிய துடிக்கும் உயிர் ; பறந்து கொண்டிருக்கும் வீம்பு; வயதோகம் முடக்கிப்போட; வாட்டும் இதயம் ; படுக்கையில் போட , மங்கிய கண்கள் வழிமீது விழிகள் வைத்து காத்திருக்க; வருவானா ?வரமாட்டானா ? வந்து மூத்த மகன் தண்ணீர் ஊட்டுவானா ? … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

விடை தருகிறேன் தாயே அமைதி அடைவாய்

அன்றைய தினம் அமாவாசை வெளியே எங்கும் இருள் உள்ளேத்தேயும் ஒரே இருள் மறையாத துயர்; வடியாத கண்ணீர் ; மறவாத நினைவுகள்; வாட்டும் மனம் ; கல்லான இதயம்; கல் அறையில் நீ ; கதவடைத்த அறைக்குள் நான்; பூட்டிய மனது மெல்ல திறக்க ; களவாடப்பட்டது மனது; காட்டிக்கொடுத்தது சோகம்; காட்சிக்கு வராத நிகழ்வுகள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment